Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

AIESEC நிறுவனத்தின் இளைஞர் குழு தேசிய இளைஞர் படையணி தலைமைக் காரியாலயத்திற்கு விஜயம்

தேசிய இளைஞர் படையணி மூலம் ஆரம்பிக்கப்பட்ட புதிய கருத்திட்டமாக AIESEC நிறுவனத்தின் ஊடாக வெளிநாட்டு பல்கலைக்கழக பயிற்றுவிப்பாளர்கள் மூலம் ஆங்கில மொழியில் வாழ்க்கை திறன் விருத்திப் பயிற்சி  தொடரொன்று எமது பயிற்சி நிலையங்களில் நடாத்தப்பட்டு வருகிறது.

அதன் முதலாவது நிகழ்ச்சியின் கீழ் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மூன்று பேர் தெஹிஓவிட்ட தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இலவசமாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு  அத்தனகல்ல தேசிய இளைஞர் படையணி நிலையத்திற்கு ஒரு வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர் தன்னார்வமாக முன்வந்து கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இப்பிரிவினர் கடந்த 2022.08.04 அன்று தேசிய இளைஞர் படையணி தலைமை காரியாலயத்திற்கு விஜயம்  மேற்கொண்டனர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button