Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

ஆளணி ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் தலைமை அலுவலகத்தில்

தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலக ஆளணியினர்களுக்கான நேர்மறையான சிந்தனைகள் மற்றும் தொழில் செய்யும் இடத்தின் நெறிமுறைகள் பற்றிய பயிற்சிப் பட்டறை ஒன்று கடந்த 18ஆம் திகதி, சுரணி வெத்தசிங்க அம்மையார் அவர்களின் வளவாளர் பங்களிப்புடன் தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க USP psc IG, மேலதிக பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் தலைமை அலுவலக ஆளணியினர் பங்கு பற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button