Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

வெண்ணப்புவவில் நிர்மாணிக்கப்பட்ட “செனெஹி பியஸ” வீடு பயனாளிகளுக்கு உரித்தாக்கப்பட்டது.

தேசிய இளைஞர் படையணியின் “செனெஹி பியஸ” வீட்டு கருத்திட்டத்தின் கீழ், வடமேல் மாகாணத்தின் வெண்ணப்புவ இளைஞர் படையணி நிலையத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியான எச்.எம். சங்கீத குமார அவர்களுக்கு ஒப்படைப்பது மாகாண பணிப்பாளரின் தலைமையின் கீழ் கடந்த 12ம் திகதி நடைபெற்றது.

இளைஞர் பயிலிளவல்களின் உழைப்பு பங்களிப்புடன் போலான கிராம சேவைகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு பிரித் ஓதுதல் மத்தியில் சுப முகூர்த்தத்தில் பயனாளிக்கு வழங்கப்பட்டதுடன், இச்சந்தர்ப்பத்திற்கு வெண்ணப்புவ பயிற்சி நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி, நிலைய பணிக்குழாமினர், பாடசாலை அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button