Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி, மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு

விளையாட்டு மற்றும்  இளைஞர் விவகார அமைச்சின் நலம்புரிச்  சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட  மென்பாந்து கிரிக்கெட் சுற்று போட்டி கடந்த 26, 27  ஆகிய தினங்களில், கொழும்பு டொரின்ரன் விளையாட்டு மைதானத்தில் , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடாத்தப்பட்ட இப்போட்டித் தொடரில்  கலந்துகொண்ட தேசிய இளைஞர் படையணி அணியினர் அரையிறுதிச் சுற்றுக்கு தகைமை பெற்றமை  விசேட அம்சமாகும்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button