Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

செனெஹி பியஸ வீடொன்று தெஹியத்தகண்டியவில் கட்டப்பட்டுள்ளது …

தேசிய இளைஞர் படையணி “செனெஹி பியஸ ” வீட்டு கருத்திட்டத்தின் கீழ் தெஹியத்தகண்டிய  தேசிய இளைஞர் படையணி மூலம் நிர்மாணித்து பூர்த்தி செய்யப்பட்ட வீட்டை 2023.02.16 ஆம் திகதி தேசிய இளைஞர் படையணியின் தவிசாளரின் தலைமையின் கீழ் குறித்த பயனாளி குடும்பத்திற்கு தெஹியத்தகண்டிய விஜயபுர கிராமத்தில் வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி ), கிழக்கு மாகாணப் பணிப்பாளர், தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேசத்தின் அரச நிறுவன பிரதானிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விடயத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு நிலையைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பணிக் குழாமினர் , இளைஞர் பயிலிளவல்கள் மற்றும்  பிரதேசத்தில் வாழும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button