Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

“செனெஹி பியஸ ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் வெள்ளவாய தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் மூலம் புதிய வீடொன்று…

தேசிய இளைஞர் படையணி “செனெஹி பியஸ ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் வெள்ளவாய தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு 2023.04.04 ஆம் திகதி தேசிய இளைஞர் படையணி தவிசாளரின் பொற்கரங்களால் திருமதி கே.எம்.புஷ்பா ரஞ்சனி அவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது . இந்த நிகழ்வுக்கு ஊவா மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் பங்குபற்றினர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்துகொள்ள நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பணிக் குழாம் , இளைஞர் பயிலிளவல்கள் மற்றும் பிரதேசவாசிகள் பங்களிப்பு வழங்கினர் .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button