Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி வாரியபொல நிலையம் வறிய குடும்பம் ஒன்றிற்கு வீடொன்றை அன்பளிப்புச் செய்துள்ளது

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய இளைஞர் படையணியின் “சமூகத்தை வலுவூட்டும் இளைஞர் பங்களிப்பு” கருத்திட்டத்திற்கு அமைய வாரியபொல தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தினால் ரூபாய் 4 மில்லியன் பெருமதி வாய்ந்ததாக நிர்மாணிக்கப்பட்ட  “செனெஹெ  பியஸ” புதிய வீடு வாரியபொல சுமங்கல அத்துரு மாவத்தையில் வசிக்கும் எச். எம். இந்திராணி ஹேரத் என்பவருக்கு வழங்குவது வாரியபொல நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் அழைப்பில்  2022/06/09 ஆம் திகதி வாரியபொல பிரதேச செயலாளர் மற்றும் தேசிய இளைஞர் படையணி தவிசாளர்/பணிப்பாளர் கர்னல் தர்சன ரத்நாயக்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் சபை, அரச அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button