Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

சப்ரகமுவ மாகாண பயிற்சியின் பின் கலைந்து செல்லும் நிகழ்வு கலிகமுவவில்…

தேசிய இளைஞர் படையணி சப்ரகமுவ மாகாண பயிற்சியின் பின் கலைந்து செல்லும் விழா நேற்று (21) ஆம் திகதி, இளைஞர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க USP psc IG அவர்களின் தலைமையில் கலிகமுவ தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

பயிற்சியின் பின் கலைந்து செல்லும் விழாவுக்கு சப்ரகமுவ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேகாலை, கலிகமுவ, தேஹியோவிட்ட ஆகிய பயிற்சி நிலையங்கள் பங்குபற்றியதுடன், இந்நிகழ்வுக்கு கலிகமுவ பிரதேச சபையின் பிரதேச செயலாளர், போயகம பாடசாலையின் அதிபர் உட்பட பிரதேச அதிபர்கள் , ஆசிதேனிய கிராம அதிகாரி, மாகாணப் பணிப்பாளர், நிலையைப் பொறுப்பதிகாரிகள் , பெற்றோர்கள் உட்பட youth cadet களும் பங்குபற்றினர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button