Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி 20 ஆண்டு நிறைவு

இலங்கையின் இளைஞர் யுவதிகளின் ஆளுமை விருத்தி முன்னோடியான, பெருமைமிக்க இளைஞர் தலைமுனையினரை நாட்டுக்கு அர்ப்பணித்த தேசிய இளைஞர் படையணி இரண்டு தசாப்தங்களாக வந்த பயணப் பாதைக்கு ஆசிர்வாதித்து மேற்கொள்ளப்பட்ட முழு இரவு பிரித் ஓதுதல் மற்றும் மஹா சங்கத்தினருக்கான காலைநேர தானம் வழங்குதல் 2022.12.16 மற்றும் 17 ஆகிய இருநாட்கள் பூராக தேசிய இளைஞர் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது .

இதற்கு இணைவாக சர்வ மத அனுஷ்டானங்கள் தேசிய இளைஞர் படையணி நிலையங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதுடன், இந்து மத அனுஷ்டானங்கள் திருகோணமலை கோணேஷ்வரம் கோவிலிலும் மற்றும் இஸ்லாம் மத அனுஷ்டானங்கள் திருகோணமலை சந்தி பள்ளிவாசலிலும் இடம்பெற்றது .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button