Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

திவுலபிட்டிய மற்றும் கட்டுநாயக்க நிலையங்கள் தேசிய இளைஞர் படையணி பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ்…

தேசிய இளைஞர் படையணி புதிய பணிப்பாளர் சுஜீவ ரத்நாயக்க USP psc IG அவர்களின் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையங்களுக்கான கண்காணிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திவுலபிட்டிய மற்றும் கட்டுநாயக்க நிலையங்களை கண்காணிக்கும் நிகழ்வு 2023.04.27 ஆம் திகதி இடம் பெற்றது.

அங்கு அவர்கள் அந்த நிலையங்களின் பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியதுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இந்த சந்தர்ப்பத்தில் உதவி பணிப்பாளர் (பயிற்சி) மற்றும் மேல் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button