Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

“செனெஹெ பியஸ” வீட்டுக் கருத்திட்டத்திற்கு தெஹியோவிட்டவும் இணைந்துகொண்டது .

வீடு கனவாக காணப்பட்ட 58 குடும்பங்களுக்கு புதிய வீடொன்றை அமைத்து கொடுக்கும் தேசிய இளைஞர் படையணியின் “செனெஹெ பியஸ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் தெஹியோவிட்ட தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையம் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, கனங்கம குருந்துவத்தவில் வசிக்கும் திருமதி லலிதா ஹெட்டியாரச்சிக்கு ஒப்படைக்கும் நிகழ்வு 2022.11.30 ஆம் திகதி மிக கோலாகலமான முறையில் நடைபெற்றது . அந்நிகழ்வுக்கு தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி), தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் மற்றும் சபரகமுவ மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவினர் பங்குபற்றினர். இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் நிலையைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பணிக் குழாமினரின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு போலவே பிரதேசத்தில் வாழும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை பூர்த்தி செய்ய முடிந்தது .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button