Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

செனெஹெ பியஸ வீட்டு கருத்திட்டத்தின் மூலம் இன்னுமொரு வீடு மினுவங்கொடைக்கு

வீடு கனவாக காணப்பட்ட 58 குடும்பங்களுக்கு புதிய வீடொன்றை அமைத்து கொடுக்கும் தேசிய இளைஞர் படையணியின் “செனெஹெ பியஸ” வீட்டுக் கருத்திட்டத்தின் கீழ் திவுலபிட்டிய தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையம் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, மினுவங்கொடை துனகஹாவில் வசிக்கும் ரசிக பிரசாத் அவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு 2022.11.29 ஆம் திகதி மேல் மாகாண பணிப்பாளரின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது .

சங்கைக்குரிய பெளத்த மதகுருமாரின் பிரித் ஒதுதளுடன் இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் நிலையைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பணிக் குழாமினரின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு போலவே பிரதேசத்தில் வாழும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை பூர்த்தி செய்ய முடிந்தது .

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button