Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி சபை அங்கத்தவர்களை நியமித்தல்.

தேசிய இளைஞர்  படையணி சபை அங்கத்தவர்களை நியமித்தல்  மற்றும் சபை கூட்டம் 2022 .09 .13  ஆம் திகதி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்   ரொஷான் ரணசிங்க அவர்களின் தலைமையின் கீழ் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

அதில் கீழ் குறிப்பிடப்படுபவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது .

தவிசாளர் – கர்னல் தர்ஷன ரத்நாயக்க RWP RSP – தவிசாளர் /பணிப்பாளர்  – தேசிய இளைஞர்  படையணி.

திறைசேரி பிரதிநிதி   – D.A.நிஹாரபொல- பணிப்பாளர் (பதில்), தேசிய திட்டமிடல் திணைக்களம்.

அங்கத்தவர்கள் – 

கலாநிதி அனுஷா எதிரிசிங்க – சிரேஷ்ட விரிவுரையாளர்  – களனி பல்கலைகழகம் 

கலாநிதி சாமிந்த  அபேசின்ஹ – சிரேஷ்ட விரிவுரையாளர்  – களனி பல்கலைகழகம்

 கலாநிதி D.M.சுரதிஸ்ஸ – தவிசாளர் /பணிப்பாளர் – உள்ளுராட்சி தொடர்பான இலங்கை நிறுவனம்

 K.பிரசன்ன சந்தித் – மேலதிக பணிப்பாளர் (அபிவிருத்தி) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button