தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலகம், சிங்கள மற்றும் இந்து புது வருடத்தின் பின்னர் பணிகளை ஆரம்பித்தல்
தேசிய இளைஞர் படையணி தலைமை அலுவலகம், சிங்கள மற்றும் இந்து புது வருடத்தின் பின்னர் பணிகளை ஆரம்பித்தல் ஏப்ரல் 21ஆம் திகதி , தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் காமிணி விக்கிரமபால அவர்களின் தலைமையில் இடம்பெற்றது