Register Now

News Details

  • ஒழுக்கம்

  • தலைமைத்துவம்

  • ஆளுமை

தேசிய இளைஞர் படையணி பயிலுனர்கள் வெளிநாடு பயணமானார்கள்.

தேசிய இளைஞர் படையணி பயிலுனர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் கருத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பயிலுனர்களின் முதலாவது அணி 2022 ஜூலை மாதம் 24 ஆம் திகதி வெளிநாடு பயணமானார்கள்.  வெளிநாடு பயணமாக முன்னர் பயிலுனர்களுக்கு தேர்ச்சிமிக்க ஆலோசர்களினால் மூன்று மாத கால முழு நேர வாழ்க்கை திறன் மற்றும் தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி ஆரம்பித்தது முதல் வெளிநாடு பயணமாகும் வரையான அனைத்து செலவினங்களையும்  தேசிய இளைஞர் படையணி செலவிட்டது. இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் அதன் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குதல் தேசிய இளைஞர் படையணியின் நோக்கமாகும்.

Copyright © 2021 - 2022 National Youth Corp

Call Now Button